சுய சார்பு வாழ்க்கை வாழ நாம் இவ்வுலகத்தின் உண்மை நிலையை உணர வேண்டும்.... பிறரின் கைப்பாவையாக இல்லாமல் நம் சந்தோசத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்..... அதற்கு மிக முக்கியம் நாம் தொலைத்த தற்சார்பு வாழ்க்கை..... நாம் தொலைத்த நம் பாரம்பரியத்தை பற்றிய அறியாமையும், அதை அறிந்த பின்னும் அதனை செயல்படுதவிடாமல் தடைபோடும் நம் சோம்பேறித்தனமும்தான் அதற்கு முட்டுக்கட்டை....... ஒவ்வொரு உயிர்களிடமும் அன்புசெய்ய முயற்சிப்போம்....... உயிர்ப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம் ..............மகிழ்ச்சி.....