திருக்குர்அன் வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து மட்டுமே நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நமக்கு இந்த தீனுல் இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே இருக்கிறோம்.